Friday, December 09, 2005

புதுவையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு

  • மரண தண்டனை ஒழிப்பு மாநாடு 2005 டிசம்பர் 10, சனிக்கிழமை அன்று மாலை 6.00 புதுவையில் சுதேசி பாஞ்சாலை அருகில் நடைபெறவுள்ளது.

  • இதில் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பது பேச உள்ளனர்.

  • இம்மாநாட்டை ஒட்டி ஒரு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற உள்ளது. இப்பேரணி புதுவை பெரியார் சிலை பிள்ளைத்தோட்டம் அருகில் அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும்.

2 comments:

இரா.சுகுமாரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜுனைத் ஹஸனி said...

www.junaid-hasanii.blogspot.com