Tuesday, July 04, 2006

புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பு சார்பில் கடந்த 16-06-06 வெள்ளி மாலை 5 மணியளவில் புதுச்சேரி, பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமைப்பாளர் இரா. அழகிரி தலைமை ஏற்றார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். முழக்க அட்டைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காவல் துறைக் கெடுபிடிக்கிடையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் விவரம்

1. ம.தி.மு.க. சார்பில் செ. முத்து, நா. மணிமாறன், வெ. முத்து, பாவாடைச்சாமி, தூ. சடகோபன், கபிரியேல், பார்வதி, வீரம்மாள், தமிழ்ஒளி, இராமதாசு, வே இரகுபதி, இராசா.
2. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வணங்காமுடி, பாவாணன், அமுதன், வெண்மணி,
3. பெரியார் திராவிடர் கழகம் சார்பில் லோகு. ஐயப்பன், ம. இளங்கோ, இரா. வீராசாமி. வீர. மோகன் தட்சிணாமூர்த்தி,
4. இராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தி. சஞ்சீவி,
5. ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் அதிரடி அழகானந்தம்,
6. தமிழர் தேசிய இயக்கம் சார்பில் மருத்துவர் முத்துசெல்வம் சி. நாகலிங்கம், இரா. இராசாராமன், பொன்னுசாமி,
7. மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ. சுகுமாரன் ,
8. புரட்சிகர இளைஞர் முன்னணி இரா. சுகுமாரன் ,
9. செந்தமிழர் இயக்கம் ந.மு. தமிழ்மணி, செ. முருகன், ந. செங்கதிர், மு.வி. இளைய குமரன்,
10. செம்படுகை நன்னீரகம்: இராமமூர்த்தி,
11. பகுஜன் சமாஜ் கட்சிஇருதயராசு,
12.தந்தை பெரியார் சிந்தனை மையம் கோகுல்காந்தி நாத் ,
13.மீனவர் விடுதலை வேங்கைகள் இரா. மங்கையர்செல்வன் ,
14.உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்வீர மதுரகவி, பவானி மதுரகவி ,
15.தமிழ் வளர்ச்சி நடவடிக்கை குழு ம.இலெ. தங்கப்பா ,
16.இயற்கை கழகம் வேலாயுதம்,
17.புதுவை சிவம் இலக்கியப் பாசறை சிவ. இளங்கோ,
18.அயோத்திதாசர் பண்டிதர் பேரவை,மு. வேல்முருகன் ,
19.புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை சி.வெற்றிவேந்தன், இரா. சேகர் , 20.தமிழ்ச்செல்வம், மஞ்சினி,
21.இராவணன் படிப்பகம்: வீராசாமி,
22.தனித்தமிழ்க் கழகம்: தட்சிணாமூர்த்தி
23.அரியாங்குப்பம் தமிழிளைஞர் நற்பணி மன்றம் சீத்தா பிரபாகரன் ஜெயமூர்த்தி, ஆனந்தகுமார் சார்பிலும் மற்றும் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.